மக்கு என்ற அபி – இந்நூல், ஒரு நம்பிக்கை!
‘அபி’யைக் காணவில்லை!
அவன் சார்ந்தோரில் பலர், ‘அபியை அபியாகவும் காணவில்லை!
இப்பனுவல்-
- இரத்தமும் சதையுமான நெஞ்சு நெருடும் யதார்த்த அனுபவங்களின் திரட்டு.
- பிள்ளைகள் – வன்முறைக்கும் அவமானத்திற்கும் அஞ்சாது, அவர்களின் தன்மானங்களில் ஒரு சிறு கீறலும் விழாது- எங்ஙனம் கனிவான ஊக்குவிப்புடன் வளர்க்கப்பட வேண்டும் என்ற மாபெரும் கருப்பொருளின் சாரம்.
- சின்னஞ்சிறுசுகளைக் கையாளும் ஒவ்வொருவருக்குமான தனிரகக் கையேடு.
பொறுப்புக்கூற வேண்டிய நாம்,
சுவாசிக்கும் பொழுதெல்லாம்… குழந்தைகளை நேசிப்போம்!
நாளை-பள்ளிக்கூடங்கள் பசுமைச் சோலைகளாகும்!
வீடுதோறும் மேதைகள் பிறப்பு- சத்தியமாய்ச் சாத்தியமாகும்! சான்றாண்மையுள்ள ஓர் ஆதர்ச சமூகம் உருவாகும்!



Reviews
There are no reviews yet.