குழந்தைகளின் உலகம் – சில பயிற்றுவிப்புக் குறிப்புகள்
”பிள்ளைகளிடம் குறுகிய காலத்தில் பாரிய வளர்ச்சியைக் காண பெற்றோர் விரும்புகின்றனர். ஆனால், ஒவ்வொரு விடயத்தையுமு் அதற்குரிய நேரம் வரம் வரை விட்டு விடுவதே அறிவுடமை ஆகும்.
குழந்தைகளது இளமைப் பருவ ஆசைகள் அப்பருவத்திலேயே நிறைவேறாமல் போனால் அவர்கள் தம் வாழ்கையில் எஞ்சியிருக்கும் காலமெல்லாம் அது பற்றி எண்ணிக் கொண்டே இருப்பார்கள். முதிர்ச்சிக் கட்டத்தை அடையும் போது அந்த ஆசைகளின் விளைவாக நகைப்புக்குரிய விடயங்களைக் கூட அவர்கள் செய்ய முற்படலாம் என்பதை நினைவில் வைத்திருங்கள்.”
Reviews
There are no reviews yet.